RNI.No. TNTAM / 2023 / 88613

புதிய பேந்து நிலையம் விரைவில் திறப்பு

செங்கல்பட்டு வட்டாரம் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேந்து நிலையம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் பொதுமக்கள் மற்றும் சார்புடைய அனைத்து தரப்பினரும், வரும் மாத இறுதியில் புதிய பேந்து நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பான முழுமையான விவரங்கள் ரயில்வே இணையதளத்தில் (www.irctc.co.in) மற்றும் 139 என்ற உதவி எண்ணில் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *