RNI.No. TNTAM / 2023 / 88613

மாநில செய்திகள்

வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்

வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! சென்னையில் இந்து சமய சித்த மருத்துவமனை மற்றும் பக்தர்கள் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற தங்கும் ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,”வாடிய

Read More »

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பும் தமிழகம் தழுவிய அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல் தமிழகம்

Read More »

பெட்ரோல் பங்க் போலி தடையின்மை சான்றிதழ் மோசடி

பெட்ரோல் பங்க் போலி தடையின்மை சான்றிதழ் மோசடி: சி.பி.ஐ விசாரணை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி தடையின்மை சான்றிதழ்கள் (NOC) சமர்ப்பிக்கப்பட்ட மோசடி வழக்கில், சி.பி.சி.ஐ.டி (CB-CID) போலீசார் இடைத்தரகர்கள் மீது

Read More »

நல்லம்பாக்கம் ஏரியில் ஆண் பிணம் மீட்பு

நல்லம்பாக்கம் ஏரியில் ஆண் பிணம் மீட்பு வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் ஏரிக்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் பிணமாகக் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாம்பூர் போலீசார், சம்பவ

Read More »

இளம்பெண் 2 பெண் குழந்தைகளை கொன்று தற்கொலை- ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள நேசனூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மா (28), பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2019ல் சிவசங்கர் என்பவரைக் காதல் திருமணம் செய்த நிலையில், கணவரின் பொறுப்பற்ற நடத்தையாலும் கடன் சுமையாலும் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது

Read More »

கொல்கத்தா இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தா இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஷில்லாங் புறப்பட தயாராகவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் சனிக்கிழமை காலை 9:15 மணிக்கு ஷில்லாங் புறப்படத் தயாராகவிருந்தது.

Read More »

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மத்திய அரசின் ‘அமிர்த் பாரத்’ திட்டத்தின்கீழ் நவீனமயமாக்கப்படுகின்றது

கூடுவாஞ்சேரி பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மத்திய அரசின் ‘அமிர்த் பாரத்’ திட்டத்தின்கீழ் நவீனமயமாக்கப்படுகின்றது. சுமார் 14.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள், சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி ரயில்

Read More »

திருப்பதி லட்டு விவகாரம்

திருப்பதி லட்டு விவகாரம் வங்கி பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வலியுறுத்தல் திருப்பதிஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, வங்கி கணக்குகளில் நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள்

Read More »

பாண்டிச்சேரி விமான நிலைய விரிவாக்கம்

புதுச்சேரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியைப் புரட்டிப் போடக்கூடிய பாண்டிச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. பெரிய ரக விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுதளத்தை நீட்டிக்க, தமிழகப்

Read More »