RNI.No. TNTAM / 2023 / 88613

மாநில செய்திகள்

மத்திய பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன்பிரதமர் மோடி ஆலோசனை

நியூ டெல்லி :மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, பொருளாதார நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.நாட்டின்

Read More »

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

“தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி 22 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பரிசுப் பொருட்களுடன் பணமும்

Read More »

ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது; விஜய் அறிவுரை

நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை

Read More »

தமிழ்நாட்டில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கமா?

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) அண்மையில் நிறைவடைந்தன. இதனை அடுத்து வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். வாக்காளர்கள் தங்கள் பெயர் வரைவுப் பட்டியலில் உள்ளதா

Read More »

முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்: கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்: கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்! ஆளுநரின் பேச்சை நிராகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் பேச்சுகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆளுநர்

Read More »

வளர்ந்த பாரதம் உருவாக 9 கோடிகளைப் பெற்றவர் மோடி வகையறுத்தார்

பள்ளத்தூர்: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 55ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் மோடி.விழாவில் பேசும்போது, 2047ஆம் ஆண்டு வளர்ந்த பாரதம் உருவாக்க 9 கோடி மக்கள் பங்களிப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். பண்ணைத் தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவர்கள்,

Read More »

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடஙக் வைத்தார்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். பனாரஸ் – கஜூராஹோ, லக்னோ – சஹாரன்பூர், பிரஜ்ஷூர் – டெல்லி, எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர்

Read More »