செட்டிபுண்ணியம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி எதிரே உள்ள செட்டிபுண்ணியம் ஊராட்சியில் முறையான பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களையோ நம்பியே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மகேந்திரா
