RNI.No. TNTAM / 2023 / 88613

மாவட்ட செய்திகள்

செட்டிபுண்ணியம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி எதிரே உள்ள செட்டிபுண்ணியம் ஊராட்சியில் முறையான பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களையோ நம்பியே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மகேந்திரா

Read More »

எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தற்காலிக அட்டவணை மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தற்காலிக அட்டவணை மாற்றம்: பயணிகளுக்கு முழுமையான வழிகாட்டி எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை (மொத்தம் 45 நாட்கள்) மின்சார ரயில்கள்

Read More »

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.55 லட்சம் மோசடி

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.55 லட்சம் மோசடி: தம்பதி கைது சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (36) மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி (32) ஆகிய இருவரும். கடந்த 2021ம் ஆண்டு முதல் தங்கள் பகுதியில் தீபாவளி மற்றும்

Read More »

பள்ளி மாணவியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அண்ணன், தம்பி உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை! சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வினித் (26) என்பவர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் வகுப்பு பயின்ற 14

Read More »

திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் ஏற்றுமதி திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் ஏற்றுமதி வாய்ப்புகளை உலக அளவில் விரிவுபடுத்துவது குறித்து, ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கவுன்சில் (AEPC) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த முக்கியத் தொழில் அமைப்பினர் டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை

Read More »

மதுராந்தகம், காட்டாங்கொளத்தூரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் தி.மு.க. அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மதுராந்தகம் ஊராட்சி

Read More »

மதுராந்தகம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு பரபரப்பு

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் நள்ளிரவில் கேரம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உயிரிழப்பு எதுவும்

Read More »

தாம்பரம் மாநகர காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நிர்வாக நலன் கருதி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி

Read More »

நெகிழ்ச்சியான செய்தி, மனிதாபிமானம் இன்னும் வாழ்கிறது.

சென்னை: விலைவாசி விண்ணைத் தொடும் இந்த காலத்தில், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், ‘நேர்மையே நற்பண்பு’ என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா. சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பத்மா,

Read More »

ஈரோடு – நாமக்கல் நிலவும் கடும் வெப்பம் மற்றும் பனிப்பொழிவு

தமிழகத்தில் தற்போது நிலவும் வானிலை மாற்றத்தின் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 33.2°C வெப்பநிலையும், அதே வேளையில் அண்டை மாவட்டமான நாமக்கல்லில் மிகக்குறைந்த அளவாக 15.6°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More »