RNI.No. TNTAM / 2023 / 88613

ஆன்மிகம்

மரணத்தை வென்ற மாமனிதர்: ஈஸ்டர் திருநாள்!

உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியப் பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுப் பின்னணி: புதிய ஏற்பாட்டின்படி, கி.பி. 30-ல் இயேசு

Read More »

ஆன்மிக தலம்

முக்தி தரும் ஏழு நகரங்களில் பீடமாக போற்றப்படும் காஞ்சி மாநகரில், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரமே அன்னை காமாட்சி தேவி தவம், பக்தர்கள் வழிபடும் முக்கிய தலமாக விளங்குகிறது. காஞ்சிபுரம் முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களின் மத்தியில் இந்த கோவில் தனித்துவமாகக் காணப்படுகிறது.

Read More »

ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய மகாகும்பாபிஷேகப் பெருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், ஏகனாம்பேட்டை கிராமம், ரோட்டுத் தெருவில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய மகாகும்பாபிஷேகப் பெருவிழா வரும் பிப்ரவரி 22ஆம் தேதி (மாசி 10) ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. “ஐந்து கரத்தனை ஆனை

Read More »

சிவராத்திரி பற்றிய அரிய தகவல்கள்

சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு

Read More »

வல்லக்கோட்டை முருகன் கோயில்

வல்லக்கோட்டை முருகன் கோயில் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும். 1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இக்கோ யிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு

Read More »

ஆன்மிக முரசு திருக்கோஷ்டியூர் தல வரலாறு

ஆன்மிக முரசு திருக்கோஷ்டியூர் தல வரலாறு இந்த வாரம் நமது இதழ், அஷ்டாட்சர மந்திரம் விண்ணதிர ஒலித்த புஷ்டிணின் பூமியாம் திருக்கோஷ்டியூரின் பெருமைகளைத் தாங்கி வருகிறது. “தான் ஒருவன் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை, இவ்வுலக மக்கள் அனைவரும் நாராயணனின் திருநாமத்தைச் சொல்லி

Read More »

தேவிபட்டினம் நவகிரக கோவில்

ஒரு குடும்பத்திற்கு அழகே குழந்தைகளால் தான் உண்டாகின்றன. இப்படி ஒவ்வொரு தலை முறையாக தொடர்வதற்கு பேர் தான் பரம்பரை. ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த பெற்றோர்கள், மூதாதையர்கள் ஆகியோர் களுக்கு நன்றி யுணர்வோடு இருக்க வேண்டும். நமது பரம்பரையின் மறைந்த முன்னோர்களான பித்ருகளுக்கு

Read More »

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2025-26ம் ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் பூஜைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. கடந்த ஜனவரி 14ம் தேதி புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பந்தள ராஜ குடும்பத்தினரின் இறுதி தரிசனத்திற்குப் பின் ஜனவரி

Read More »

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையான கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோயிலில், தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Read More »

திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு

வரலாற்றுப் புகழ்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு அன்று ஒருநாள் மட்டும் ‘உள்ளூர் விடுமுறை’ அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Read More »