RNI.No. TNTAM / 2023 / 88613

உள்ளூர் செய்திகள்

செய்தி சுருக்கம்

டோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்ற அதிரடி தீர்ப்பு ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நீதிமன்றத்தின்

Read More »

செய்தி சுருக்கம்

தமிழக அரசு பெண்களுக்கு ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்கும் அதிரடி திட்டம் தமிழக அரசு பெண்களுக்கு மொத்த ரூ. 5,000 ஊக்கத்தொகையை வழங்கும் அதிரடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மாநிலத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள், பிப்ரவரி மாத ஊதியத்துடன் சேர்த்து,

Read More »

மறைமலைநகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 90வது ஆண்டு ‘பவுண்டேஷன் டே’ விழா கொண்டாட்டம்

மறைமலைநகர்: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), தனது 90வது ஆண்டு தொடக்க விழாவை (90th Foundation Day) T உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கிளையில் விழா மிகச்

Read More »

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரூ.2 கோடி கஞ்சா அழிப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரூ.2 கோடி கஞ்சா அழிப்பு செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கழிவு மேலாண்மை நிறுவனத்தில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் தீயிட்டு அழிக்கப்பட்டன. காஞ்சிபுரம்,

Read More »

செய்திகள்

1. நகராட்சி ஆணையரின் அறிவிப்பு – கழிவுநீா் மேலாண்மை 2. மடப்புரம் அஜித்குமார் மரணம் – சிபிஐ விசாரணை 3. நெல் மூட்டை தேக்கம் – விவசாயிகள் கவலை 4. தக்காளி விலை வீழ்ச்சி – ஓடை விவசாயிகள் 5. காங்கயம்

Read More »

செய்திகள்

1. போலி ஆவணங்களுடன் வெளிநாட்டவர் கைது – திருப்பூர் 2. கழிவுநீர் கால்வாய் திட்டம் – மறைமலைநகர் 3. காற்று மாசு அதிகரிப்பு – மறைமலைநகர் 4. கலைஞர் பூங்கா பராமரிப்பு – மறைமலைநகர் 5. பெரியார் நாட்காட்டி 2026 &

Read More »

சேலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

சேலம் பொன்னம்மா பேட்டை தில்லை நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (80). இவர் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனியாக வசித்து வந்த இவரது வீட்டிலிருந்து நேற்று காலை கரும்புகை வெளியேறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரது மகன் சீனிவாசனுக்குத்

Read More »

தொழிலதிபர் குடும்பத்தை கட்டிப்போட்டு ரூ.44 லட்சம் கொள்ளை – புழல் பகுதியில் முகமூடி கும்பல்

சென்னை புழல் அருகே செங்குன்றம் பகுதியில், தொழிலதிபர் விஜயகுமார் என்பவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் புகுந்தது.

Read More »

நிலைசாரா செய்தித்தாள் – தமிழ்நாடு முக்கியச் செய்திகள் 1. நீலகிரி – கொடைக்கானல்: உறைபனி பாதிப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடுமையான உறைபனி காரணமாக இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் பனிப் போர்வையாக காட்சியளிக்கின்றன.

Read More »

எம்பிபிஎஸ் கனவு – மாற்றுத்திறனாளி ஆகிய இளைஞன்

லக்னோ: மருத்துவக் கனவுக்காக இளைஞர் ஒருவர் தனது காலையே துண்டித்துக்கொண்ட விபரீதச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான சூரஜ்பாஸ்கர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இரண்டு முறை நீட் தேர்வு

Read More »