RNI.No. TNTAM / 2023 / 88613

January 28, 2026

சர்ச்சையில் சிக்கிய டி.ஜி.பி: அதிரடி இடைநீக்கம் செய்த கர்நாடக அரசு!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்ச்சை வீடியோ’ விவகாரத்தில், அம்மாநிலக் காவல்துறை டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவில் உரிமைகள் அமலாக்கப் பிரிவின் டி.ஜி.பியாகப் பணியாற்றி வந்த இவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர்

Read More »

சபரிமலை தங்கத் திருட்டு அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகள் திருடப்பட்டது தொடர்பாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதன்

Read More »

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2025-26ம் ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் பூஜைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. கடந்த ஜனவரி 14ம் தேதி புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பந்தள ராஜ குடும்பத்தினரின் இறுதி தரிசனத்திற்குப் பின் ஜனவரி

Read More »

செங்கல்பட்டு அருகே மதுக்கடையில் தகராறு: வாலிபர் மண்டை உடைப்பு; இருவர் கைது!

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்த அஜய் (26) என்பவர், ரத்தினமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வரிசையில் நின்றிருந்தபோது, அங்கு போதையில் இருந்த மூன்று பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறு முற்றிய நிலையில், அந்தக் கும்பல்

Read More »

திருப்பூர் சென்னைக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

குடியரசு தினத் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, திருப்பூரில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், மீண்டும் பணிக்குத் திரும்பவும் ஏதுவாக திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து சென்னைக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இந்த விரிவான செய்திகளில்

Read More »

தூத்துக்குடி ஆன்லைன் மோசடி காவல்துறை எச்சரிக்கை

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக நடைபெறும் ‘ஆன்லைன் டிரேடிங்’ மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More »

ஈரோடு – நாமக்கல் நிலவும் கடும் வெப்பம் மற்றும் பனிப்பொழிவு

தமிழகத்தில் தற்போது நிலவும் வானிலை மாற்றத்தின் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 33.2°C வெப்பநிலையும், அதே வேளையில் அண்டை மாவட்டமான நாமக்கல்லில் மிகக்குறைந்த அளவாக 15.6°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More »

மதுரை வாடிப்பட்டி அருகே அரசுப் பேருந்து விபத்து

மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, வாடிப்பட்டி அருகே நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Read More »

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையான கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோயிலில், தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Read More »

நெல்லை புலிகள் கணக்கெடுப்பு நிறைவு சுற்றுலாவுக்கு அனுமதி

களக்காடு முண்டந்துறை புலிப்படை காப்பகத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வருடாந்திர புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More »