
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு
வரலாற்றுப் புகழ்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு அன்று ஒருநாள் மட்டும் ‘உள்ளூர் விடுமுறை’ அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



