RNI.No. TNTAM / 2023 / 88613

January 28, 2026

திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு

வரலாற்றுப் புகழ்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு அன்று ஒருநாள் மட்டும் ‘உள்ளூர் விடுமுறை’ அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Read More »

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி மாநாடு

வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என். நேரு மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர். சுமார் 2 லட்சம்

Read More »

சென்னை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ‘மாமல்லன்’ நீர்த்தேக்கம்

சென்னையின் வளர்ந்து வரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நெம்மேலி பகுதியில் ரூ.341 கோடி மதிப்பீட்டில் ‘மாமல்லன்’ புதிய நீர்த்தேக்கத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் நிறைவடையும் போது, தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர்

Read More »

தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை, விழுப்புரம், தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சிக்குன்குனியா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநில பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்

Read More »

பாண்டிச்சேரி விமான நிலைய விரிவாக்கம்

புதுச்சேரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியைப் புரட்டிப் போடக்கூடிய பாண்டிச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. பெரிய ரக விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுதளத்தை நீட்டிக்க, தமிழகப்

Read More »

சட்டசபையை அவமதிக்கும் ஆளுநர்: உரையுடன் கூட்டத்தைத் தொடங்கும் நடைமுறையை நீக்கத் தீர்மானம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் சட்டசபையைத் தொடர்ந்து அவமதித்து வருவதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இனி வரும் காலங்களில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை நீக்கும் வகையில்

Read More »

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம், தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.“மக்களின் எழுச்சி மாற்றத்தை உறுதி செய்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி இக்கூட்டத்தில் முழங்கினார். “தமிழகத்தின் வளர்ச்சிக்கு

Read More »