RNI.No. TNTAM / 2023 / 88613

February 28, 2026

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : உரிமைக் குரல்

“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்” இது வெறும் அரசியல் சாசன வரிகள் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடையாளம். இந்த அடையாளத்தைச் சிதைக்காமல் காக்கக்கூடிய ஒரே மந்திரச் சொல்: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. பேரறிஞர் அண்ணா

Read More »

செட்டிபுண்ணியம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி எதிரே உள்ள செட்டிபுண்ணியம் ஊராட்சியில் முறையான பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களையோ நம்பியே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மகேந்திரா

Read More »

எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தற்காலிக அட்டவணை மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தற்காலிக அட்டவணை மாற்றம்: பயணிகளுக்கு முழுமையான வழிகாட்டி எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை (மொத்தம் 45 நாட்கள்) மின்சார ரயில்கள்

Read More »

வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்

வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! சென்னையில் இந்து சமய சித்த மருத்துவமனை மற்றும் பக்தர்கள் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற தங்கும் ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,”வாடிய

Read More »

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பும் தமிழகம் தழுவிய அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல் தமிழகம்

Read More »

எம்ஜிஆர் பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆக முடியாது எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் காவியப் படைப்பான ‘இதயக்கனி’ திரைப்படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, “அரசியலில் எம்.ஜி.ஆர் பெயரைச்

Read More »

மிசாவா? தடாவா? முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

மிசாவா? தடாவா? முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு வெற்றி உயிரே போனாலும் தமிழ்நாட்டின் கோரிக்கை களுக்குகுரல் கொடுப்போம் என் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மதுரை உத்தங்குடியி ல் நடைபெறும் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Read More »

காரைக்குடியில் சீமான் போட்டி!

திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாட்டில் பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுக. அதிமுக, தவெக உள்ளிட்ட சுட்சிகள் பிரசாரம். மக்கள்

Read More »

அமைச்சர் கே.என்.நேருவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய்

அமைச்சர் கே.என்.நேருவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் அதிரடி அறிக்கை! தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் லி தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி

Read More »

கடன் வசூல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் கட்டாயக் கடன் வசூலைத் தடுக்க கடந்த ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், மாநிலத்திலேயே முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம் திருப்பாலைப்பந்தல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது: வெண்ணந்தூர் அருகே உள்ள திருப்பாலைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அப்பாஸ் என்பவர்

Read More »