
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : உரிமைக் குரல்
“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்” இது வெறும் அரசியல் சாசன வரிகள் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடையாளம். இந்த அடையாளத்தைச் சிதைக்காமல் காக்கக்கூடிய ஒரே மந்திரச் சொல்: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. பேரறிஞர் அண்ணா



