RNI.No. TNTAM / 2023 / 88613

வளர்ந்த பாரதம் உருவாக 9 கோடிகளைப் பெற்றவர் மோடி வகையறுத்தார்

பள்ளத்தூர்:

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 55ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் மோடி.
விழாவில் பேசும்போது, 2047ஆம் ஆண்டு வளர்ந்த பாரதம் உருவாக்க 9 கோடி மக்கள் பங்களிப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பண்ணைத் தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு முன்னேறும் என்றும் கூறினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசால் கல்லூரி மாணவ மாணவிகளின் கட்டண சலுகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவது பற்றி அவர் பாராட்டினார்.

மாணவர்கள் சிந்தனையில் புதுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.
எதிர்கால தலைமுறைக்கான வளர்ச்சியில் பங்குபெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *