
ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையான கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோயிலில், தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையான கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோயிலில், தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.