RNI.No. TNTAM / 2023 / 88613

admin

குழந்தைகளை வைத்து பிசாசை எடுக்கும்நெங்கள் குறித்து உயர்நீதிமன்றம் கண்டனம்!

சென்னை: ‘சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்தும் பெரியவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை சட்டபூர்வமாகத் தடை செய்ய வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு குழந்தை கோரிக்கை மன்றத்தில் ஆலோசகராக பணிபுரியும் பெண்

Read More »

“ஏழை வக்காலத்துக்களுக்காக நள்ளிரவு வரை கோர்ட்டில் அமர்ந்திருப்பேன்: தலைமை நீதிபதி சூர்யகாந்த்”

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான குரியன் ஜோசப், ஏழைக் கட்சிக்காரர்களுக்கு நீதி வழங்குவதே தனது முதன்மையான நோக்கம் என்று வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசுக்கு எதிரான திலீப் டாங்கிட் என்பவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜோசப் ஆகியோர்

Read More »

“இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்க விரும்புகிறேன்”

நடிகர் ரஜினிகாந்த், கோவாவில் நடைபெற்ற 56வது சர்வதேசத் திரைப்பட விழாவில், திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய 50 ஆண்டுகால பங்களிப்பிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். நவம்பர் 20 அன்று துவங்கி 28 வரை நடைபெற்ற இந்த விழாவில் மத்திய

Read More »

ஒரே மாதத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்”

நடிகை கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) தென்னிந்திய மொழிகளில் வேகமாக வளர்ந்து வரும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகையாவார். தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ (Uppena) படத்தின் மூலம் இவர் பெரும் புகழ் அடைந்தார். தற்போது இவர் தமிழில் அடுத்தடுத்து பல படங்களில் கவனம்

Read More »

வரி விளம்பரம்

செங்கல்பட்டு மஹேந்திரா வேல் சிட்டி அருகில் உள்ள குண்ணவாக்கம், பைரவர் திருக்கோயில் அரு காமையில் 600 ச.அடி மனை ₹12.60 இலட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம் பார்க்கலாம். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், வட புதுப்பாளையம் கிராமம் (போர்டு

Read More »

தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.?

தமிழக அரசியல்: அ.தி.மு.க.வின் பிளவு மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு 1. அ.தி.மு.க.வின் உட்கட்சி அதிகாரப் போட்டி 2. ஸ்டாலின் – இ.பி.எஸ். சந்திப்பு குறித்த விளக்கம் 3. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பார்வை எதிர்க்கட்சியின் பலவீனம்: அ.தி.மு.க.வின் உட்பூசல்கள் காரணமாக,

Read More »

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றிடும் உற்சாகமும் அதன் முக்கியத்துவமும்

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் உள்ள பல சிறப்பு அம்சங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் ஒன்றாகும். கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றுவதன் சிறப்பு குறித்தும், அதனை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்தும்

Read More »