
தேவிபட்டினம் நவகிரக கோவில்
ஒரு குடும்பத்திற்கு அழகே குழந்தைகளால் தான் உண்டாகின்றன. இப்படி ஒவ்வொரு தலை முறையாக தொடர்வதற்கு பேர் தான் பரம்பரை. ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த பெற்றோர்கள், மூதாதையர்கள் ஆகியோர் களுக்கு நன்றி யுணர்வோடு இருக்க வேண்டும். நமது பரம்பரையின் மறைந்த முன்னோர்களான பித்ருகளுக்கு







