
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் செல்போன் போராட்டம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள்செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்றுபோராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில்செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால்வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல்பெரும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நோயாளிகளின் உடல்நிலை குறித்துவெளியில் உள்ள





