


சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்காக “உயிரியல் பூங்கா தூதுவர்” என்ற சிறப்பு குளிர்கால முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 21 முதல் 29-ஆம் தேதி வரை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் புதிதாக ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு தகுதி உள்ளவர்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக புதிய குடும்ப அட்டைகள்


மறைமலையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட STEM (Science, Technology, Engineering, Mathematics) ஆய்வகத்தை கல்வித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். இந்த ஆய்வகத்தில் ரோபோட்டிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் கிட்டுகள், 3D மாடலிங் சாதனங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்த

