RNI.No. TNTAM / 2023 / 88613

உள்ளூர் செய்திகள்

மெட்ரோவில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு

சென்னை மெட்ரோ ரயில்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப் பட்டுள்ள இருக்கைகளை மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதைத் தடுக்கவும். உரியவர்களுக்கு அந்த இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கை

Read More »

செங்கல்பட்டு அருகே மதுக்கடையில் தகராறு: வாலிபர் மண்டை உடைப்பு; இருவர் கைது!

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்த அஜய் (26) என்பவர், ரத்தினமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வரிசையில் நின்றிருந்தபோது, அங்கு போதையில் இருந்த மூன்று பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறு முற்றிய நிலையில், அந்தக் கும்பல்

Read More »

திருப்பூர் சென்னைக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

குடியரசு தினத் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, திருப்பூரில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், மீண்டும் பணிக்குத் திரும்பவும் ஏதுவாக திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து சென்னைக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இந்த விரிவான செய்திகளில்

Read More »

தூத்துக்குடி ஆன்லைன் மோசடி காவல்துறை எச்சரிக்கை

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக நடைபெறும் ‘ஆன்லைன் டிரேடிங்’ மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More »

மதுரை வாடிப்பட்டி அருகே அரசுப் பேருந்து விபத்து

மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, வாடிப்பட்டி அருகே நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Read More »

நெல்லை புலிகள் கணக்கெடுப்பு நிறைவு சுற்றுலாவுக்கு அனுமதி

களக்காடு முண்டந்துறை புலிப்படை காப்பகத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வருடாந்திர புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More »

மறைமலைநகரின் பிரம்மாண்ட தொழிற்சாலை வளாகம்

“மறைமலைநகர், ஜனவரி 03: தமிழகத்தின் ஆட்டோமொபைல் மையமாகத் திகழும் மறைமலைநகர் மீண்டும் தனது பழைய பொலிவைப் பெறத் தொடங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஃபோர்டு (Ford) தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம் நேரடியாகவும்,

Read More »

வண்டலூர் பூங்கா குளிர்கால முகாம்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்காக “உயிரியல் பூங்கா தூதுவர்” என்ற சிறப்பு குளிர்கால முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 21 முதல் 29-ஆம் தேதி வரை

Read More »

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் புதிதாக ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு தகுதி உள்ளவர்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக புதிய குடும்ப அட்டைகள்

Read More »