RNI.No. TNTAM / 2023 / 88613

மாநில செய்திகள்

ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது; விஜய் அறிவுரை

நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை

Read More »

தமிழ்நாட்டில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கமா?

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) அண்மையில் நிறைவடைந்தன. இதனை அடுத்து வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். வாக்காளர்கள் தங்கள் பெயர் வரைவுப் பட்டியலில் உள்ளதா

Read More »

முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்: கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்: கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்! ஆளுநரின் பேச்சை நிராகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் பேச்சுகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆளுநர்

Read More »

வளர்ந்த பாரதம் உருவாக 9 கோடிகளைப் பெற்றவர் மோடி வகையறுத்தார்

பள்ளத்தூர்: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 55ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் மோடி.விழாவில் பேசும்போது, 2047ஆம் ஆண்டு வளர்ந்த பாரதம் உருவாக்க 9 கோடி மக்கள் பங்களிப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். பண்ணைத் தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவர்கள்,

Read More »

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடஙக் வைத்தார்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். பனாரஸ் – கஜூராஹோ, லக்னோ – சஹாரன்பூர், பிரஜ்ஷூர் – டெல்லி, எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர்

Read More »

பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்க வேண்டும்; ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி:உலகின் அமைதியும் முன்னேற்றமும் பாதுகாக்க பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி20 மாநாட்டின் முக்கிய அமர்வு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது உரையில், “பயங்கரவாதம்

Read More »

உச்ச நீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை மாநாடு!

புதுடெல்லி:நீதிமன்ற மாநாடு, 2025 ஆண்டு ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் 2 நாட்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து உயர் நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்துறை நிபுணர்கள், முக்கிய

Read More »